யாழ்ப்பாணத்தின் சிறப்புமிக்க ஆலயங்களில் நல்லூர்க் கந்தசாமி கோவில் தனித்துவமானது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களினால் அழிக்கப்பட்டபோதும் பக்தர்களின் அழியாத பக்தியினால் மீளக் கட்டியெளுப்பப்பட்டு சீரும் சிறப்புமாக பரிபாலிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவங்கள் மிகவும் பிரபலமானவை. அழகிற்கும் செல்வச்செழிப்பிற்கும் சான்றாக விளங்கும் 25 நாள் உற்சவங்களினால் நல்லைக் கந்தன் அலங்காரக்கந்தன் என்றும் அறியப்படுகிறான்.
நிமிட நேரங்கூட காலந்தவறாது நடக்கும் ஆலயத்தின் பூசைகளும் எளியோரையும் சமமாக நடத்தும் ஒரு ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் அர்ச்சனை பற்றுச்சீட்டுகளும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் மேலும் சிலவாகும்.
பூகோளவியல் அமைவிடம்: 9° 40' 28.29" வடக்கு (அகலாங்கு), 80° 1' 47.16" கிழக்கு (நெட்டாங்கு)
Geographic coordinate: +9° 40' 28.29", +80° 1' 47.16" (9.674524, 80.029767)
Showing posts with label அலங்காரக்கந்தன். Show all posts
Showing posts with label அலங்காரக்கந்தன். Show all posts
Sunday, 6 December 2009
நல்லூர்க் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணம்
முக்கிய சொற்கள்:
அலங்காரக்கந்தன்,
கந்தசாமி கோவில்,
நல்லூர்,
நல்லைக் கந்தன்,
யாழ்ப்பாணம்
Subscribe to:
Comments (Atom)
