தொட்டுத் தொட்டு தொட்டாற்சுருங்கி சுருங்குவதைப் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்கள்... முந்திக் கொண்டு போய் மற்றவர்களை விட முதலில் தொட்டுவிடுவதும், மற்றவர்களுக்குத் தெரியாத தொட்டாற்சுருங்கி வளர்ந்திருக்கும் இடங்களைத் தேடித்தேடி தொட்டவெளியெங்கும் அலைந்து திரிவதும் என்று கழிந்த அந்த இனிய மாலைப் பொழுதுகளின் நினைவில்...


No comments:
Post a Comment