வயதான காலத்திலும் சொந்தக் காலில் நிற்கின்ற எங்களூர் மக்களில் கச்சான் ஆச்சிகள் மறக்க முடியாதவர்கள். கோவிலுக்குப் போவதென்றால் கச்சான் வாங்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது / இருந்துகொண்டிருக்கிறது. அப்படியே பள்ளிக்கூட வாசல்களிலும் கச்சான், நாவற்பழம் என்று விற்ற ஆச்சிகளும் ஊர் வாழ்வின் மறக்க முடியாத சில அங்கங்களே.
Sunday, 9 May 2010
Saturday, 8 May 2010
Subscribe to:
Posts (Atom)